சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) மாலை 2.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

தலவாக்கலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்