உள்நாடு

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அடுத்த மாதம்

editor

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’