உள்நாடு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் புதிய எம்.பி யாகிறார் நிஷாந்த

editor

இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர்

editor

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

editor