உள்நாடு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

வெளிநாட்டு வேலை விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில்