உள்நாடு

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) — உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தப்பிச் சென்ற கொரொனா நோயாளி சிக்கினார்

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

வெளிநாட்டு யுவதியுடன் காதல் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

editor