உள்நாடு

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் [VIDEO]