உள்நாடுசூடான செய்திகள் 1

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமானப் படை உறுதி செய்துள்ளது.

இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

யாழ் சிவில் சமூக அமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் அம்பாறையிலும் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

editor

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

editor