உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(10) விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்புக்கு வரவழைத்துள்ளது.

கட்சியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை