உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTVNEWS | COLOMBO) –ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த ஐனாதிபதி பணிப்பு