உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் இராணுவ தலைமையத்திற்கு விஜயம்[PHOTO]

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (14) இலங்கை இராணுவ தலைமையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த பணியில் ஈடுபட்ட அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

549 கொவிட் தொற்றாளர்களில் 121 பேர் தெமட்டகொட பகுதியில்

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது