உள்நாடு

ஸ்டாலினுக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடந்த மே 28ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

பெலியத்த படுகொலை – வெளிவந்த திடுக்கிடும் தகவல்