உள்நாடுவிளையாட்டு

ஷெஹான் மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கட் வீரர் ஷெஹான் மதுசங்க எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள் – பிரதமர் அலுவலகம்

editor