விளையாட்டு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை சாடியோ சுவீகரித்தார்

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்-லசித் மாலிங்கவிற்கு 20 சதவீத அபராதம்

I P L போட்டியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய அணி