உள்நாடு

ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுப்பு மற்றும் பணி இடைநிறுத்தத்தில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு – தொழில் வல்லுநர்களின் ஒன்றியம்.

எழுதிக்கொடுத்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினராக உதுமாலெப்பை இருக்கிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ | வீடியோ

editor