உள்நாடு

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா வழங்கி வைப்பு

editor

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது