உள்நாடு

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]

(UTV | கொழும்பு) – முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக இன்று கைதான உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

++++++++++++++++++++++++++++++++++  UPDATE @10:40 AM

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது

முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் கடந்த 31ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

ஐ.தே.க வின் செயற்குழு கூட்டம் இன்று

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை