உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

(UTV | கொழும்பு ) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயாக்கவின் குரல் பதிவுகளில் இடம்பிடித்திருந்த குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர நேற்று(07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor

பசில் ராஜபக்ஷவுக்கான வர்த்தமானி வெளியானது [UPDATE]

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் – கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்!