உள்நாடு

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கம்பஹா ) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 பேர் எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட புதிய இராணுவத் தளபதி

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

திரையரங்க உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்