உள்நாடு

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

(UTVNEWS | COLOMBO) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

Related posts

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

தமிழ், சிங்களப் புத்தாண்டு – அரசின் புதிய சட்டதிட்டங்கள்

தணிக்கை சபை ரத்து!