உள்நாடு

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிருலபனை பகுதியில் ஏற்பட்ட வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

தினேஷ் குணவர்தன ஐ.நா வில் இன்று  உரை