உள்நாடு

வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 68 பேர் பூரண குணம்

(UTV|கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு