சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக குருநாகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குருநாகல் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம் -அமைச்சர் றிஷாட் தலைமையில்

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை