உள்நாடு

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

(UTV | கொழும்பு) –   கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றிய எலியந்த வைட் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

Related posts

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

யாழில் இடம்பெற்ற விசித்திர பட்டத்திருவிழா!

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை