உள்நாடு

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

(UTV | கொழும்பு) –   கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றிய எலியந்த வைட் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

Related posts

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

ரயில் சேவைகள் வழமைக்கு