உள்நாடு

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில், இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார்.

ஊடகப்பிரிவு  

Image may contain: 7 people, people sitting and indoor

Image may contain: 12 people, people standing and indoor

 

Related posts

Dearo Agri நாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்

editor

JUST NOW = தேரர் ஒருவர் சுட்டுக்கொலை!

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி