சூடான செய்திகள் 1

வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தமது கொள்கை அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது