உள்நாடு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்த ஹெவ்லோக்சிட்டி வீட்டு தொகுதி ஒன்றில் 19 வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இச் சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

editor

ஜனாதிபதி அநுர, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் – அரச மரியாதையுடன் அமோக வரவேற்பு

editor

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்