வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படகில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

Related posts

அலோசியஸின் பிணை கோரிக்கை – உத்தரவு 16ம் திகதி

ஜப்பான் மன்னனின் 85-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜப்பான் மக்கள்

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை