உள்நாடு

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது

(UTV| கொழும்பு) – கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் யூடிவி செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது அவ்வாறு எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் 11, 13 மாணவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

editor

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச

editor