உள்நாடு

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

அம்பாறையில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை உடைத்தெறிந்துள்ளது