உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலங்கையில் கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்ப்பதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அதற்காக இலங்கையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

editor

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில்