உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

களனி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படும் சாத்தியம்

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!