சூடான செய்திகள் 1

‘வெல்லே சுரங்க’ வின் பிரதான சகா பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகத் தலைவர்களுல் அதேபோல் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஒருவருமான ‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான லஹிரு நயனாஜித் எனப்படும் ‘கதிரானே உக்குவே’ பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

திருகோணமலை – மட்டகளப்பு ரயில் சேவையில் தாமதம்