உள்நாடு

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையிலேயே நாளை முதல் கட்டம் கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா

editor

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!