உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவரை சுட்டு கொலை செய்த சம்பவம் – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவத்தில் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட ஆறு சந்தேக நபர்களையும் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

‘பண அதிகாரம் பாராளுமன்றத்திடம் வழங்கப்பட வேண்டும்’

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு