சூடான செய்திகள் 1

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO) நாளைய தினம் (09) கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்நிலை தொடரும் என்பதால் இயன்றளவு நீரை நன்றாகப் பருகுமாறு திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி – திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்

editor

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்