சூடான செய்திகள் 1

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளைய தினம் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில்  அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலையின் போது அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

Related posts

வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்