சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!