உள்நாடு

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. .

குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகைதரும் மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் விடுதலை

editor

அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சீ.வீ. விக்னேஸ்வரன்

தனியார் துறையினருக்கான அறிவித்தல்