உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது.

இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

ரணிலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் – பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

editor

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!