உள்நாடு

வீதி விபத்தில் மூவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு கண்டி பிரதான வீதியில் கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வேன் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசபந்து தென்னக்கோன் விசாரணைக்குழுவில் முன்னிலையானார்

editor

ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை ஆதரிப்பது சட்டவிரோதமானது – தேர்தல் ஆணைக்குழு

editor

பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி அநுர

editor