உள்நாடு

வீதி சோதனை சாவடிகளை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினம் வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமுலில் மக்கள் வீதிகளில் நடமாடுவதை விடுத்து தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்படுத்தப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

editor

ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.

editor

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

editor