சூடான செய்திகள் 1

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO) இன்று (23ஆம் திகதி) காலை கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து 67 வயதான வைத்தியர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…