உள்நாடுபிராந்தியம்

வீடு ஒன்றில் தீ பரவல் – ஏழு வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் வீடு ஒன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ காயங்களுக்கு உள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Related posts

 பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்