உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இன்றைய தினம் (15) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் குழந்தைகள் பட்டினி கிடப்பதைக் குறிக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அவர்கள் இஸ்ரேலை பாலஸ்தீன் மீது குண்டு வீசுவதை நிறுத்தும்படி வலியுறுத்தியதுடன், காசா மக்களுடன் தமது ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

வீடியோ

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் நடவடிக்கை ஒத்திவைப்பு