உள்நாடு

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

(UTV|கொழும்பு)- விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் குறித்த இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

Related posts

சகல ஊடகங்களுக்கும் நன்றி – சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

உலகின் சிறந்த 50 தீவுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

editor

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு