சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

(UTV|COLOMBO) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச் செய்கையை மேற்கொள்ள முடியும் என படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

இன்னும் சற்று நேரத்தில் எதிர்ப்பு பேரணி; கொழும்பை நோக்கி