உள்நாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்லேகலேயில் உள்ள தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சிறப்பு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்