உள்நாடு

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று(11) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு