உள்நாடு

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று(11) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம்

மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கான திகதி