அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்