அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related posts

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது

editor

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

editor

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு