உள்நாடு

வியாழனன்று விமான நிலையங்கள் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம்

கதிரை சின்னத்தில் களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை

editor

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது