உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

. நாட்டில் வேகமாக பரவும் நோய்கள் – எச்சரித்துள்ள சுகாதார திணைக்களம்.

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

editor

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்